::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::

Monday, June 27, 2011

ஆலி சாபி முஹம்மது (வயது 42) 4,செய்யது ஹுசைன் ரோடு

4,செய்யது ஹுசைன் ரோடு

ஆலி அன்வர்தீன் மகனும், ஆலி நைனா முஹம்மது, ஆலி நசீர் முஹம்மது, ஆலி அப்துல் ஹமீது (செல்லப்பா) ஆகியோரின் சகோதரருமான

ஆலி சாபி முஹம்மது (வயது 42)

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (27-05-2011) மாலை 8:40 மணிக்கு மேலப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜல்மா நாச்சியா (வயது 70) 33,ஜாவியா தெரு

33,ஜாவியா தெரு

ஜமால் முஹம்மது அப்துல்லாஹ் மகளும், ஊர்சுத்தி அப்துல் வஹாப் மனைவியும், பட்டாமணியார் ஜகபர்தீன் மாமியாருமான

ஜல்மா நாச்சியா (வயது 70)

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (27-06-2011) மாலை 5:00 மணிக்கு பெரியப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Friday, June 24, 2011

ஓ.மு.பல்கீஸ் பீவீ (வயது 91) 6,ஜின்னா தெரு

6,ஜின்னா தெரு

ஓ.செ.முஹம்மது இப்ராஹீம் மகளும், சிலிங்கி அப்துல் சமது மனைவியும், ஓ.மு.அப்துல் மஜீது சகோதரியும், சிலிங்கி நூர் முஹம்மது, ஜலீல் முஹம்மது, சாபி முஹம்மது, ஜியாவுதீன் ஆகியோரின் தாயாரும், கு.சி.லியாகத் அலி, தண்ணீர்குன்னம் M.முஹம்மது யாஸீன் ஆகியோரின் மாமியாருமான

ஓ.மு.பல்கீஸ் பீவீ (வயது 91)

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (24-06-2011)காலை 11:00 மணிக்கு சின்னப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tuesday, June 21, 2011

ஆயிஷா நாச்சியா (வயது 82) 57,பாய்க்கார தெரு

57,பாய்க்கார தெரு

ஜமால் அப்துல்லா மகளும், ஆலி அப்துல் சுபுஹான் மனைவியும், ஆலி அன்வர்தீன், ஆலி (மர்ஹூம்) அப்துல் சாபி ஆகியோரின் தாயாருமான

ஆயிஷா நாச்சியா (வயது 82)

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (21-06-2011)காலை 10:30 மணிக்கு சின்னப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Saturday, June 18, 2011

A.S.அப்துல் ஜலீல் (வயது 60), மரக்கடை

87/A, கீழத்தெரு, மரக்கடை

அத்திக்கடை K.S.சின்னத்தம்பி மகனும், அ.கு.அப்துல் வஹாப் மருமகனும், A.K.W.செய்யது அஹமது, A.K.W.அன்வர் அலி, A.K.W.ஹாஜாமைதீன் சகோதரர்களின் மச்சானுமான

A.S.அப்துல் ஜலீல் (வயது 60)

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (18-06-2011) மாலை 05.00 மணிக்கு மரக்கடை பள்ளிக்கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tuesday, June 7, 2011

அன்வர்தீன் (வயது 42) பூதமங்கலம்

தெற்கு தெரு, பூதமங்கலம்.

குட்டாசா அப்துல் வஹாப் மகனும், கூத்தாநல்லூர் வாதர் ஷேக் அலாவுதீன் மருமகனுமான

அன்வர்தீன் (வயது 42)

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (07-06-2011) காலை 10.30 மணிக்கு பூதமங்கலம் பள்ளிக்கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Thursday, June 2, 2011

தஞ்சாவூரார் ஹாஜி (எ) சாகுல் ஹமீது (வயது 72) 8/A, தமிழர் தெரு

8/A, தமிழர் தெரு, பண்டுதக்குடி

கோட்டாசேரியார் P.K.M.முஹம்மது அப்துல்லாஹ் சம்மந்தரும், A.நிஜாமுதீன், தாஜூதீன் ஆகியோரின் மாமனாரும், தஞ்சாவூரார் T.A.S.அமீர் சுல்தான், T.A.S.அப்துல் லத்தீப், T.A.S.அப்துல் ரஹ்மான், T.A.S.அப்துல் காதர், T.A.S.முஹம்மது பாரூக், T.A.S.முஹம்மது சாதிக் ஆகியோரின் தகப்பனாருமான

தஞ்சாவூரார் ஹாஜி (எ) சாகுல் ஹமீது (வயது 72)

மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (02-06-2011) மாலை 5:00 மணிக்கு பெரியப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Blog Archive