37, ஷௌகத் அலி தெரு,
அல்லிராய் அப்துல் காதர் மகனும், A.H.ஷேக் அப்துல் காதர், A.H.அப்துல் முஹம்மது, A.H.முஹம்மது நிஜாமுதீன் தகப்பனாரும், M.N.M.அஹமது மொஹிதீன் மாமனாரும், நமது www.koothanallur.co.in இணையதளத்தின் அட்மின் M.A.முஹம்மது ரியாஸுதீன் அவர்களின் தாய்வழி பாட்டனாருமான
அல்லிராய் ஹமீது சுல்தான் (வயது 86)
மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (30-12-2010) மாலை 6.00 மணியளவில் பெரியப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் மஃபிரத்திற்கு துஆச் செய்து, எல்லாம் வல்ல இறைவன் அவருடைய பாவங்களை மன்னித்தருள்வானாக... ஆமின்.
அல்லிராய் அப்துல் காதர் மகனும், A.H.ஷேக் அப்துல் காதர், A.H.அப்துல் முஹம்மது, A.H.முஹம்மது நிஜாமுதீன் தகப்பனாரும், M.N.M.அஹமது மொஹிதீன் மாமனாரும், நமது www.koothanallur.co.in இணையதளத்தின் அட்மின் M.A.முஹம்மது ரியாஸுதீன் அவர்களின் தாய்வழி பாட்டனாருமான
அல்லிராய் ஹமீது சுல்தான் (வயது 86)
மௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (30-12-2010) மாலை 6.00 மணியளவில் பெரியப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் மஃபிரத்திற்கு துஆச் செய்து, எல்லாம் வல்ல இறைவன் அவருடைய பாவங்களை மன்னித்தருள்வானாக... ஆமின்.