::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::

Wednesday, October 29, 2008

கூத்தாநல்லூர்,
14, நூரியா தெரு

பர்மா முஹம்மது சுபஹான் மகளும்,
புதுவீட்டு பு. அ. முஹம்மது ஷரீப் மனைவியும்,
புதுவீட்டு பு. அ. ஹசன் முஹம்மது, பு. அ. சபியம்மாள் தாயாருமான

கப்பகார சுபைதா பீவி (வயது 85)

காலமாகிவிட்டார். அன்னாரின் ஜனாஸா இன்று (29/10/2008) மாலை 6.00 மணிக்கு பெரிய பள்ளிக்கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
------------------------------------------------------------------

Thursday, October 23, 2008

கூத்தாநல்லூர்,
89, ஜாவியா தெரு

கானப்படி அப்துல் ரஹீம் மகளும், நாகங்குடியார் N.N. ஷேக் அலாவுதீன் மனைவியும், அல்ஹாஜ். N.S. சிராஜுதீன் தாயாரும், தானாதி அப்துல் ஜலீல் மாமியாரும், கானப்படி செய்யது முபாரக் சகோதரர்களின் சகோதரியுமான

அல்ஹஜ்ஜா. ஜல்மா நாச்சியா (வயது 57)

காலமாகிவிட்டார். அன்னாரின் ஜனாஸா இன்று (23/10/2008) மாலை 6.00 மணிக்கு பெரிய பள்ளிக்கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
------------------------------------------------------------------

Monday, October 20, 2008

வெளியூர் மரண அறிவிப்பு

நன்னிமங்கலம்,
மெயின் ரோடு,

கட்டிமோட்டார் ஷேக்தாவூது மகளும், மண்டலொட்டையார் அப்துர் ரஹீம் சகோதரர் பீர்முஹம்மது மனைவியுமான

நபிசா பீவி (வயது 70)

காலமாகிவிட்டார். அன்னாரின் ஜனாஸா இன்று (20/10/2008) காலை 11.00 மணிக்கு தண்ணீர்குன்னம் பள்ளிக்கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
------------------------------------------------------------------

Sunday, October 19, 2008

கூத்தாநல்லூர்,
44/B,கமாலியாத் தெரு

தேங்குடியார் T.M.பஷீர் அஹமது, M.H.அப்துர் ரஷீது இவர்களின் மாமனாரும், M.ஹசன் முஹம்மது (ஹசன் பாய்) மைத்துனரும், S.R.முஹம்மது அமீன் தகப்பனாருமான

S.A.அப்துர் ரஹீம் (வயது 81)

காலமாகிவிட்டார். அன்னாரின் ஜனாஸா இன்று (19/10/2008) காலை 10.30 மணிக்கு சின்னப் பள்ளிக்கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
------------------------------------------------------------------

Thursday, October 16, 2008

49, கீழத்தெரு, மரக்கடை.

நாகங்குடியார் அப்துல் கரீம் மகளும், நூர்தி முஹம்மது யாசீன் மனைவியும்,
நாகங்குடியார் நூருல் அமீன் சகோதரியும், நூர்தி நூருல்லாஹ் தாயாருமான...

ரெமிஜா பீவி (வயது 60)

காலமாகிவிட்டார். அன்னாரின் ஜனாஸா இன்று (16/10/2008) மாலை 6.00 மணிக்கு மரக்கடை பள்ளிக்கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
------------------------------------------------------------------

Thursday, October 2, 2008

கூத்தாநல்லூர்,
211, பெரியத் தெரு

விட்டுக்கட்டையார் அபுல்ஹசன் மகளும், நோட்டன் ஜெயினுல் ஆபிதீன் மனைவியும், V.A. ஜெகபர்தீன் சகோதரியும், திட்டச்சேரியார் ரபியுதீன் மாமியாரும், N.Z.அனஸ் மைதீன் தாயாருமான

சலாமத் பேகம் (வயது 49)

காலமாகிவிட்டார். அன்னாரின் ஜனாஸா இன்று (02/10/2008) காலை 10.30 மணிக்கு
பெரிய பள்ளிக்கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
------------------------------------------------------------------

Blog Archive